ஓமந்தை வரையே சேவையில்






வவுனியா - ஓமந்தை இடையில் புகையிரதப் பாதை, பாலங்கள் திருத்த வேலை காரணமாக  நாளை 27.03.2023 தொடக்கம்

09.04.2023 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது.


இதனால் வவுனியா - காங்கேசன்துறை இடையில் சேவையில் ஈடுபடும்) யாழ்ராணி புகையிரதம் ஓமந்தை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக 27.03.2023 தொடக்கம் 09.04 .2023 வரை  காங்கேசன்துறையில் இருந்து மு.ப 06 மணிக்கு புறப்படும் புகையிரதம் ஓமந்தை நிலையத்தை வந்தடைந்து பி.ப 03.45 க்கு ஓமந்தை நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.

Comments

Popular posts from this blog

உலகின் நான்காவது பணக்கார நடிகரான 'ஷாருக்கான்'

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு